கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”கிளிப்பிள்ளை போலவள் கீசுகீசு பாட்டை
களிப்புடன் ஓதுவான் கண்ணன் -தளிப்புன்னில்
அக்காரச் சோறுண்ன அந்தரங்கன் கைப்பிடித்து
உக்கார வைத்தோளை உன்னு”….கிரேசி மோகன்….!
”கிளிப்பிள்ளை போலவள் கீசுகீசு பாட்டை
களிப்புடன் ஓதுவான் கண்ணன் -தளிப்புன்னில்
அக்காரச் சோறுண்ன அந்தரங்கன் கைப்பிடித்து
உக்கார வைத்தோளை உன்னு”….கிரேசி மோகன்….!