180816 – Gitamrita -Krishnapremi -wcol -A4 -100dpi lr

முணுமுணுப்பாய் முன்னால், தொணதொணப்பாய் பின்னால்,
சினமெடுத்து சீறுவாய் சொன்னால் -அணுஅணுவாய்
கொல்லாதெனைக் கொல்கின்ற பொல்லா மனமேநீ!,
இல்லாத பேரிடம் செல்….!

தானாய் நிகழ்வதை நானாய் நினைத்திட
வீணாய்க் கழிந்திடும் வாழ்நாளே -பூணாய்
எதையும் மனமே இதயக் கனியாய்
கதையின் முடிவில் கசப்பு….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.