180916_Yashoda -wcol-lr 10×14
பள்ளிதனைக் கொள்வதால், பிள்ளை பெறுவதால்,
வெள்ளலைப் பாற்கடல் உள்ளமால், -புள்ளேறும்
கார்மேக வண்ணனும் கண்ணிநுண் அன்னையும்
நேர்நிகர் ஆவார் நமக்கு….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.