கிரேசி மோகன்

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான -தனதான….

——————————————————————–

காஞ்சி வரதராஜ பெருமாள்….
—————————————

pg19

அதல சேட னாராட ,அலையு லாவு பாலாட,Vardar
அமுத சோத ரீயாட, -அயனாரும்
கமலா நாபி மீதாட, விரைய நீல வானோடி
கருட வாக னாராட, -அதனாலே,

எதிலும் ராம னேகாண விழிகள் மூடி வாளாக
அமரும் வாயு சேயோனும் -செவிசாயும்
இவர்கள் ஆடும் பேரோசை விழசு பாவ வாலாட
சிறிய பாத னாராட, -கரநாலில்,

கதையும் வாளும் கூராழி ஒலியும் ஓசை போராழி
சிலையும் ஆட, மீனாமை -மறையேனம்
வளரு வாம னார்சீயம் பரசு ராம ஸ்ரீராம
உழவு ராம கோபால -அவதார

கதைகள் ஆட, காமாட்சி பெரிய வாளின் ஊரான
அசலம் ஆனை மீதேறி -வளர்வோனே,
பெரிய தேவி தாயோடு வருக நீல மாலோல,
வரத ராஜ தேவாதி -பெருமாளே

————————————————————————-

 

படங்களுக்கு நன்றி :

http://narasimhar.blogspot.in/2013_06_01_archive.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *