ஆகினை அன்னை அலமேலு ஜாடையில்,
மோகினியாய்ச் செல்ல முடிவெடுத்து: -பாகுன்னாரு(தெலுங்கு),
சித்திரத்தில் கேசவ் சிவன்மயங்கும் சித்தரிப்பு:
உத்திர மைந்தன் உதிப்பு ….கிரேசி மோகன்….
உத்திர மைந்தன் -மோகினி சுதன் ஐயப்பஸ்வாமி….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.