கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
- Wednesday, April 19, 2017, 11:33
- திருமால் திருப்புகழ்
- Add a comment
விட்ணு(விஷ்ணு) மயிற்பீலி வுச்சி யிலணிந்து
பட்டுக் கவுபீனம் பூண்டாவை -வெட்டவெளியில்
மேகவண்ணன் வேய்ங்குழலால் மேய்க்கின்றார்,கானிலே(காட்டிலே)
காகவண்ணக் காலடியில் கன்று’’….கிரேசி மோகன்….!