
விட்ணு(விஷ்ணு) மயிற்பீலி வுச்சி யிலணிந்து
பட்டுக் கவுபீனம் பூண்டாவை -வெட்டவெளியில்
மேகவண்ணன் வேய்ங்குழலால் மேய்க்கின்றார்,கானிலே(காட்டிலே)
காகவண்ணக் காலடியில் கன்று’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.