சாகர்
சாகர், தஞ்சையில் பிறந்து, கோவையிலும், மைசூரிலும், வேலூரிலும் வளர்ந்து பின்பு சென்னையில் கல்லூரி படிப்பை மேற்கொன்டார். மருத்துவ கல்வி முடித்து இங்கிலாந்து சென்று அங்கு மருத்துவராக பணிபுரிகிறார்.
மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மான்செஸ்டரில் வசிக்கும் இவர் கல்லூரிக் காலத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதினாலும் நேரமின்மையும் கல்வியின் தீவிரமும் அதை முழுமையாக தொடரவிடவில்லை.
கல்கி முதல் கென் பால்லட்வரை வெவ்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளை அனுபவித்து, இன்று மீண்டும் வல்லமையில் சிறுகதைகள் எழுதுகின்றார்.