கிரேசி மோகன்

”அச்சுறுத்தும் பூதமா ! அன்றிமாத்ரு பூதமா!
எச்சரிக்கை யோடுன்னை நச்சரிப்பேன்! -உச்சமது,
அண்ணா மலைராணி, எண்ணா மனம்வெளுக்க
வண்ணாத் திகழுதையில் வா’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.