
ஆண்டாள் -4
————————-
‘’கோழி எழும்முன்னர் கூவித் திருப்பாவை,
தோழியர் தம்மை துயிலெழுப்பி, -’’ஆழி
மழைக்கண்ணா’’ பாடுகிறாள் மார்கழியாள், மாலை
கழைத்தோளில் சூடிக் கொடுத்து’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.