கிரேசி மோகன்

கஜத்திற்(கு) உபயம், கராமுக்(கு) அபயம்,
நிஜத்திற்கு தர்மம்தான் நீதி; -புஜத்தில்,
கருடனை ஏந்தி, களிறினைக் காத்த,
புருடனில் உத்தமனைப் போற்று”….கிரேசி மோகன்….
கராம்-முதலை….
புருடனில் உத்தமன்-புருஷோத்தமன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.