கிரேசி மோகன்
கஜத்திற்(கு) உபயம், கராமுக்(கு) அபயம்,
நிஜத்திற்கு தர்மம்தான் நீதி; -புஜத்தில்,
கருடனை ஏந்தி, களிறினைக் காத்த,
புருடனில் உத்தமனைப் போற்று”….கிரேசி மோகன்….
கராம்-முதலை….
புருடனில் உத்தமன்-புருஷோத்தமன்….
கிரேசி மோகன்
கஜத்திற்(கு) உபயம், கராமுக்(கு) அபயம்,
நிஜத்திற்கு தர்மம்தான் நீதி; -புஜத்தில்,
கருடனை ஏந்தி, களிறினைக் காத்த,
புருடனில் உத்தமனைப் போற்று”….கிரேசி மோகன்….
கராம்-முதலை….
புருடனில் உத்தமன்-புருஷோத்தமன்….
Leave a Reply