crazy
மீண்டும் உரலிழுத்து, மாமருதம் சாய்த்தரவத்,
தாண்டவம் ஆடி, தயிருண்டு -வேண்டிய,
ராதையை காதலித்து, போதனையாய் கீதையை,
யாதவா வந்திங்(கு) எழுது ….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *