crazy

கண்ணிநுண் தாம்பினால் தாய் யசோதை தன்னைக்
கட்டியது போல், பசுவை தன்கரம் என்னும் வாத்சல்யக்
கண்ணிநுண் தாம்பினால் கட்டிப்பிடிக்கின்றான்
கண்ணன்….தாயைப் போல் பிள்ளை….

”வாசல்யத் தாம்பினால் வாசுதே வன்மாடை
சேர்த்தணைத் துக்கொள்ளும் செய்கையின், -தாத்பர்யம்,
”தாயைப்போல் பிள்ளை”, தரணிக்(கு) உணர்த்தவே,
ஆயர் குலத்தோனின் அன்பு”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *