ஸ்ரீ பகவான் உவாச:….
———————————————

2d195b31-9c31-4ad1-8b47-22573a48b82d
”நெற்றியில் தொட்டு நவநீதன் அர்ஜுனர்க்கு
வெற்றியாம் கீதை வகுப்பெடுப்பு : -விற்போர்
கசடறச் செய்வாய், பசுவாய் பதத்தில்
அசடற நிற்பாய் அணைந்து’’….

“கைவல்யம் கேட்டாய் களத்தில் களைப்புற்று –
மைவண்ணன் சொன்னான் மறுமொழி -கைவல்யம் –
கைவில்யம் தானுனக்கு ,பொய்இப் புவிவாழ்வு –
செய்வனபார்த் தாதிருந்தச் செய் “….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *