keshav
‘’விசுவரூபம் காட்டி விரட்டியும் பார்த்தன்
விசன விரக்தியில் வாட, -கொசுவரூபம்
ஏற்றம்புத் தூளியில் வீற்ற பரந்தாமர்
மாற்றினார் கீதை மொழிந்து’’….கிரேசி மோகன்….

 

”பகவான் உவாச’’….
———————————————-
”வாட்டிடும் இன்பத்தைக், கூட்டிடும் துன்பத்தைப்
போட்டிட நெஞ்சத் தராசினில் -காட்டிட
வேண்டும் சமத்துவம், வீரன் அவனழியான்
காண்டீபம் தானுன் களிப்பு”….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *