kesav

”வாழப் பழத்தோலை வாத்ஸல் யமா(ய்)உரித்து
வாழப் பழம்கீதை வாயூட்டீ: -கோழையந்த
குந்திசேய்க்கு வீரம் கவுரவம் தந்தவர்
மந்திக்கும் மார்ஜர மால்’’….!கிரேசி மோகன்….

மார்ஜரம் -பூனை(பூனைக்க்குட்டி ந்யாயம்-அம்மா பாத்துப்பா….!
மற்கடம் -குரங்கு(குரங்க்குக் குட்டி ந்யாயம்-கிளை தாவுகையில் நீதான்(குரங்குக்குட்டி அம்மாவைப் பிடித்தவண்ணம் உன்னைப் பாத்துக்கணும்….!)
மற்கடத்துக்கே(குரங்கு) மார்ஜரம்(பூனை) மால்….!

மார்ஜர, மற்கட ந்யாயம் ஆச்சார்யாள் அருள் வாக்கு படித்து விட்டு அப்பாலே எழுதுகிறேன்….!

 

மனம் ஒரு குரங்கு….!
—————————————-
”தாய்ப்பூனை கண்ணாநீ தோளிரெண்டைக் கவ்விச்சென்(று)
ஆய்க்குடி யில்காவல் ஆட்படுத்து, -பேய்க்குடி(குடித்தனம்)
பாழகந்தை பூமியில், கூழாட்பட் டானேன்பொய்,
வாழ்விக்க வாயாத வா’’….!கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *