கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”தேவகி மண்ணுண்டாள் தெய்வம் சுமக்கையில்,
காவலில் கண்ணயர்ந்தாள், கண்ணனின் -சேவகன்
நாகப் படுக்கையில், நந்தன்சேய் தோன்றினன்
ரோகிணி ரேவதியில் ரங்கு’’….கிரேசி மோகன்….!
”தேவகி மண்ணுண்டாள் தெய்வம் சுமக்கையில்,
காவலில் கண்ணயர்ந்தாள், கண்ணனின் -சேவகன்
நாகப் படுக்கையில், நந்தன்சேய் தோன்றினன்
ரோகிணி ரேவதியில் ரங்கு’’….கிரேசி மோகன்….!