நாணமின்றி யுத்தத்தில் நாலுகால் ஜந்துக்கள்
சாணமள்ளிக் கொட்டும் ஜனார்த்தனனை – ஞானமள்ளி
உண்ணென கீதையை ஊட்டியதே ரோட்டியை,
கண்ணனை நெஞ்சே கருது.
….கிரேசி மோகன்….!
நாணமின்றி யுத்தத்தில் நாலுகால் ஜந்துக்கள்
சாணமள்ளிக் கொட்டும் ஜனார்த்தனனை – ஞானமள்ளி
உண்ணென கீதையை ஊட்டியதே ரோட்டியை,
கண்ணனை நெஞ்சே கருது.
….கிரேசி மோகன்….!
Leave a Reply