
பாற்கடல் பத்தினியார், பூபாரம் போக்கவேண்ட
ஏற்கின்றார் எட்டாய்(கண்ணனாய்) யசோதையார், – தோற்கடல் (மேனி)
உந்தி(வயிறு) விளங்க(தாய்க்குடல் விளக்கம்செய் தாமோதரர்) உத்தமர் சேயாகித்
தந்தியாய் ஏற்றுகீ தை.
…கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.