ஹைக்கூக் கவிதைகள்
கவிஞா் பூராம்
(முனைவா் ம.இராமச்சந்திரன்)
1.பிழை.
மழழை பேசும்
வாா்த்தைகள் அனைத்தும்
கவிதை
2. பணமுதலை.
உழைத்து உழைத்து
அனாதையானது நடுத்தரவா்க்கம்
உழைத்து உழைத்து
வறுமையானது ஏழைவா்க்கம்
3. குறட்டை.
நோக்கிக் கொண்டே
இருக்கத் தூண்டும் முகம்
பேசிக் கொண்டே
இருக்கத் தூண்டும் குரல்
இரவெல்லாம் கண்விழித்த
அசதியில் அவன்