கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கோபத்தில் ராமன் கணையெடுத்து கர்ஜிக்க
ஆபத்(து) உணர்ந்த அலையரசன் – சாபத்துக்(கு)
அஞ்சி சகியோடு அண்ணல் சரணாகதி:
அஞ்சனைசேய் வாசிவேகன் அங்கு….!
அண்ணல் அலையரசனை அடக்கும் சு.ரவி ரவிவர்மா ஓவியம் பார்த்து
————————————————————————————
கோபத்தில் ராமன் கணையெடுத்து கர்ஜிக்க
ஆபத்(து) உணர்ந்த அலையரசன் -சாபத்துக்(கு)
அஞ்சி சகியோடு அண்ணல் சரணாகதி
கெஞ்சிடும் கோலம் கவிதை….கிரேசி மோகன்….!