தேமொழி
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி…
தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராகக் குடியிருப்போம்…
வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேணியிலே கொதியிருக்கும்…
கையகலம் கதவிருக்கும் காற்றுவர வழியிருக்கும்…
வழி மேலே விழியிருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்…
வரிகள்: கண்ணதாசன்
<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4>>


Leave a Reply