‘பாம்புத் தலைமேலே நடமிடும் பாதத்தினைப் பணிவோம்
மாம்பழ வாயினிலே குழலிசை” பாரதியார்(டிஸெம்பர் 11 காலை 9 மணிக்கு பாரதியார் ஜதிப் பல்லக்கு திருவல்லிக் கேணியில்) பிறந்த நாள் ஒட்டி
அவரது பிரயோகங்களால் வெண்பா….

a2c7ab35-d94d-405e-b27c-481fd5e30c48
”தாம்புக் கயிறுற்று, தாயன்புக்(கு) உட்பட்ட
பாம்புத் தலைமேல் பரதமாடும், -மாம்பழவாய்,
கொண்டவன் வாசிப்பு, கீதையை மாட்டுக்கு;
விண்டவன் கேசவ்க்கு வாழ்த்து”….கிரேசி மோகன்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.