கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
‘பாம்புத் தலைமேலே நடமிடும் பாதத்தினைப் பணிவோம்
மாம்பழ வாயினிலே குழலிசை” பாரதியார்(டிஸெம்பர் 11 காலை 9 மணிக்கு பாரதியார் ஜதிப் பல்லக்கு திருவல்லிக் கேணியில்) பிறந்த நாள் ஒட்டி
அவரது பிரயோகங்களால் வெண்பா….
”தாம்புக் கயிறுற்று, தாயன்புக்(கு) உட்பட்ட
பாம்புத் தலைமேல் பரதமாடும், -மாம்பழவாய்,
கொண்டவன் வாசிப்பு, கீதையை மாட்டுக்கு;
விண்டவன் கேசவ்க்கு வாழ்த்து”….கிரேசி மோகன்…