
”கண்ணாடிப் பொய்கையில், கட்டிய மாலையை
முன்னாடி சூடி மகிந்ததற்குப் -பின்னாடி
வில்லிபுதூர் ரங்கனின் வெற்றிக்(கு) அலங்கலிடும்
கிள்ளைகொள் கோதாய் காப்பு”….கிரேசி மோகன்….
அலங்கல் -மாலை, கிள்ளை -கிளி….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.