”கதாமகன் கண்ணன் கரமாழி ஏந்தி,
பிதாமகர் பீஷ்மரிடம் போன, -உதாரிந்த,
நாடகம், ’’பீஷ்மா நலமா’’ விசாரிக்கவே,
வீடுஅகம் தேடி விரைவு’’….கிரேசி மோகன்….
வழக்கமாக அகம் வீடு தேடும்….
இங்கு வீடு அகத்தைத் தேடுகிறது….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.