அண்ணாகண்ணன்
சென்னை, புதுப் பெருங்களத்தூர், சுமதி முரளிகிருஷ்ணன் இல்லத்தில் அமோகமான ஒரு கொலுத் திருவிழாவைக் கண்டேன். புதிய புதிய கருப்பொருள்களில் வரிசை வரிசையாய், படிப் படியாய், திரும்பும் திசையெங்கும் பொம்மைகள், நேர்த்தியான கலை வடிவங்கள். பழைமையும் புதுமையும் கைகோக்கும் தருணங்கள். மண்பொம்மைகள் உயிர்த்தெழுந்து, ஒயில்சிறந்து நிற்கும் கோலம் கண்டேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற முதுமொழிக்கு இணங்க, இந்தக் கொலுவை உங்கள் முன் படைக்கிறேன்.


Leave a Reply