கிரேசி மோகன்

Tirupati15-v

தானதன தானதந்த – தனதான….

———————————————————————–

“சோணமலை மீதமர்ந்து -ரமணேசர்images (1)

ஞானமலை யாயகந்தை -யதன்முலம்
காணுவகை தானுகந்த -வழியேகி
நானெனது பேதபந்தம் -விலகாதோ
தானமென மூணுகந்த -பலிசாய
வானவழி போயளந்த -நெடுமாலே
சேணமுற கேணிநின்று -கவிராஜன்(பாரதியார்)
கானமென வேவுயர்ந்த -பெருமாளே”

படத்திற்கு நன்றி:

http://www.vaisnava.cz/clanek.php3?index=40&no=167&hl=ANO
—————————————————————————————————————————

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *