திருமால் திருப்புகழ் (16)
கிரேசி மோகன்
தானதன தானதந்த – தனதான….
———————————————————————–
ஞானமலை யாயகந்தை -யதன்முலம்
காணுவகை தானுகந்த -வழியேகி
நானெனது பேதபந்தம் -விலகாதோ
தானமென மூணுகந்த -பலிசாய
வானவழி போயளந்த -நெடுமாலே
சேணமுற கேணிநின்று -கவிராஜன்(பாரதியார்)
கானமென வேவுயர்ந்த -பெருமாளே”
படத்திற்கு நன்றி:
http://www.vaisnava.cz/clanek.php3?index=40&no=167&hl=ANO
—————————————————————————————————————————