கிரேசி மோகன்

crazy

பாம்புப் படகேறி மாம்பழ வாயனவன்
தாம்புக் கயிறாய் திரித்திட, -தேம்பி,
அழுதபடி காளியன் அய்யா சரணம்,
பழுதானேன் பாம்பென் பழுது’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *