கிரேசி மோகன்

அச்சுதன் அஞ்சனைக்கு, அஞ்சேல் அறிவிக்க,
(தேர்)அச்சு தனிலமர்ந்து அர்ஜுனர்க்கு, -அச்சுதன்,
கீதை உரைப்பதைக் கேசவ் கொடுத்தனை,
மேதை உனக்குமேல் மால்”….கிரேசி மோகன்….
அச் சுதன் அஞ்சனைக்கு -ஆஞ்சனேயன்….
விஜயன் தேர் மேல் அனுமன்
கேசவ் தலை மேல் மால்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.