சரஸ்வதிராசேந்திரன்

இதுவரை பல மாத ,வார (ஆனந்த விகடன்,அவள் விகடன் ,குமுதம்,குங்குமம் .கலைமகள்,அமுத சுரபி ,தேவதை ,இதயம் பேசுகிறது,சாவி ,ஜெமினி சினிமா,பாக்யா,தேவி ,ராணி ,மின்மினி,சுமங்கலி , தினமலர் வாரமலர் .பெண்கள்மலர் ,கதைமலர் தினபூமி,கதை பூமி,மங்கையர்பூமி கல்கி)ஆகியபத்திரிக்கைகளில் சுமார் மூன்னூறு கதைகளூக்குமேல் எழுதியுள்ளார் ,வல்லமை ,சிறுகதை காம்,முத்துகமலம் .,வலைத்தமிழ்,காற்று வெளி, ஆகிய மின்னிதழ்களிலும் கவிதை ,கதைகள் எழுதியுள்ளார் ,இரண்டு முறை டி,வி,ஆர் நினைவு சிறு கதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றுள்ளார் ,ரூபன் - யாழ் பாவணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று சான்றிதழும் .பதக்கமும் பெற்றுள்ளதோடு , மனகணக்கு ,சிறுவர்களுக்கான சிறப்பு சிறுகதைகள், மாணவர்களுக்கான நீதி நூல்கள் என்று மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளார்.