கிரேசி மோகன்
கேசவ்வின் “பகீரத BRUSH ப்ரயத்தனம்”….

“மந்தா கினிநான் முகன்கை வழியாக
செந்தா மரைக்கண்ணன் சேவடி -வந்தேகி
கால்வாய் பதித்து கபாலீசர் வார்சடையின்
மேல்போய் மிதித்தனள் மண்(பூமி)”….கிரேசி மோகன்….
மந்தாகினி -கங்கை
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.