ஆண்டாள் -8….
——————————–
![eaa9d798-8a1b-43ab-924a-8ada8d780cb2](https://www.vallamai.com/wp-content/uploads/2015/12/eaa9d798-8a1b-43ab-924a-8ada8d780cb2.jpg)
‘’கீழ்வானம் செப்புது, கோதை திருப்பாவை
பாழ்வாய் பிளந்துறங்கல் போதுமெழு : -ஆழ்வாராய்
தேவாதி தேவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவள்
கூவாது கெஞ்சும் கிளி’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.