கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

”பகவான் உவாச’’….!
————————————————–

kesav

’’மடிதனில் குந்தி மகனேகாண்!, மந்தி
வடிவினில் மாருதி விண்ணில் -கொடிதனில்
வெற்றிவேல் வீரவேல் வாக்குறுதி செய்வதை,
பற்றுவில் காண்டீபம் பாண்டு’’….!

“வாகனம் தெய்வம், வழித்துணை ஆண்டவன்,
போகும்நம் பாதை பகவானே, -நீகனம்,
தன்செயலென்(று) எண்ணி ,தலைமேல் சுமக்கின்றாய்,
என்செயல் ஆனால் இறகு(பீலி மயில்)”…..கிரேசி மோகன்….

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *